அஷ்ரப் ஏ சமத்
அம்பாறை மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது சாத்தியப்படவில்லை. அப்படியிருந்தும் நாம் எமக்கு வாக்களித்த மக்களை கௌரவப்படுத்தியுள்ளோமென...
முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை மூடி மறைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூதின், பெரும்பான்மை இன ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்திற்கு...
முஸ்லிம்கள் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் காணிச் சட்டங்களுக்கமையவே மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். எனவே உண்மையை அறிய எவரும் நீதிமன்றம் செல்லலாம் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெரும்பான்மையின சில ஊடகங்கள் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாதத்தை...