அமைச்சர் ஹக்கீமிடம் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி ஏதாவது கேட்டுவிட்டால் அது சாத்தியமற்ற ஒன்று என கூறியே அனைவரையும் தனது சாணக்கியத்தால் அடக்க முனைவார். இதில் அவர் முன் வைக்கும் பிரதானமான விடயம்...
எம்.வை.அமீர்
அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியாலாளர்கள் ஒன்றுபட்டு, 20 வருடங்கள் கழிந்துள்ளதை கொண்டாடும் நிகழ்வும், சிரேஷ்டமான ஊடகவியாலாளர்களில் ஒரு பகுதியினரை கௌரவிக்கும் நிகழ்வும், 2015-12-25 ஆம் திகதி நிந்தவூர் பிரதேச சபை அரங்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னொழியப்பட்டுள்ள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட தகுதியுடைய 10 பேரின் பெயர்ப் பட்டியலொன்றை ஸ்ரீலங்கா...
M.I.M
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது.எமது கட்சி பெறப்போகும் பத்து ஆசனங்களைக் கொண்டுதான் ஐக்கிய தேசிய கட்சி அரசு பலமடையும் என்று சிறிலங்கா முஸ்லிம்...
அஹ்மத் இர்ஷாட்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு வெள்ளிக் கிழமை
மாலை வாழைச்சேனை VC கோலாகலமாக நடைபெற்றது.எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய...
கண்டி கடுகஸ்தோட்டவில் அமைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டிமாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முதலாம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரவ்ப் ஹக்கீம் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட மக்களையும் படங்களில் காணலாம்.
வன்னி மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸ்தலைவரும் அமைச்சருமான ரவ்ப் ஹக்கீம் நேற்று முல்லைத்தீவு மணலாறு,தண்ணீருற்று ,நீராவிப்பிட்டி ஆகிய இடங்களில் சூறாவளிதேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள்