- Advertisement -spot_img

TAG

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

கிழக்கு மக்களுக்கான நிலங்கள் விடுக்கப்படும் விழாவில் முதலமைச்சரின் உருக்கமான உரை!

சம்பூர் மக்களுக்கு உரித்தான காணிகளை கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றுவதற்கு கிடைத்தமையையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதோடு, இதனை பெரும் கௌரவமாகவும் கருதுகிறேன். இவ் ஒற்றை நிகழ்வானது யுத்தத்திற்குப் பிந்திய அபிவிருத்தியின்...

வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒக்டோபர் மாதம் நியமனம் – முதலமைச்சர் உறுதி

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கு  எதிர்வரும் ஒக்டோபர் மாதமழவில் நியமனம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். இன்று ஓட்டமாவடி அரபா வித்தியாயலத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்...

ஓட்டமாவடி தியாவட்டுவான் அரபா வித்தியாலயத்திற்கு முதலமைச்சரினால் நூலக கட்டிடம்!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  ஓட்டமாவடி தியாவட்டுவான் அரபா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று 18 விஜையம் ஒன்றினை மேற்கொண்டார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் விஜையத்தில் குறிப்பிட்ட பாடசாலைக்கு நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான...

ஆசிரியர்களுக்கான புதிய நியமனங்கள் முதலமைச்சரால் வெள்ளிக் கிழமை வழங்கப்படும்!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  இன்று (03) கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோவை சந்தித்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் கிழக்கு மாகாணப்பிரச்சனைகள், கல்வி நடவடிக்கைகள், ஆளணிப்பற்றாக்குறை, பட்டதாரிகளுக்கான நியமனங்கள், தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் என...

Latest news

- Advertisement -spot_img