அஸ்ரப் ஏ சமத்
இன்று காலை 11.00 மணிக்கு அலரி மாளிகையில் வெவ்வேறாக இரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. முதலாவது சிகல உருமைய கட்சித் தேரர் அத்துரலியத் தேரர், பாட்டலி - ரணில் விக்கிரமசிங்கவுக்கும்ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து...
விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான எதையும் தேர்தல் திருத்தம் என்ற பெயரில் செய்ய இடந்தர மாட்டேன் என்ற எனது உறுதிமொழியை நான் நிச்சயம் காப்பாற்றுவேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால...
மலையகம், கொழும்பு உட்பட தென்னிலங்கை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் கொள்கை வழிக்காட்டல் நிலைப்பாடுகள் அடங்கிய ஆவணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட உள்ளதாக ஜனநாயக மக்கள்...
அஸ்ரப் ஏ சமத்
சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதி நிதித்துவங்களை உறுதிப்படுத்தம் விதத்திலும், பாதிக்காத விதத்திலும் புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, நன்றாக ஆராயப்படாமல் அவசரப்பட்டு தேர்தல் சீர் திருத்தங்களை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில்...
(அஸ்ரப் ஏ சமத்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் சந்தித்து நடத்தும் பேச்சுவார்த்தையை, ரணிலை விரட்டியடிக்கும் ஒரு முயற்சி என்று ஸ்ரீலசுக பேச்சாளர் டிலன் பெரேரா சொல்லியுள்ளார். இந்த...
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் , மனோ கணேசன் அவர்களின் முகப் புத்தகத்திலிருந்து ........
<ஆனால்..., இன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா...! வெளியே தெரியாத உண்மைகள்> இந்த நொடியில் என் மனதில்….(25/04/15)...