எம்.வை.அமீர்
அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியாலாளர்கள் ஒன்றுபட்டு, 20 வருடங்கள் கழிந்துள்ளதை கொண்டாடும் நிகழ்வும், சிரேஷ்டமான ஊடகவியாலாளர்களில் ஒரு பகுதியினரை கௌரவிக்கும் நிகழ்வும், 2015-12-25 ஆம் திகதி நிந்தவூர் பிரதேச சபை அரங்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்துக்கான அனைத்து அதிகாரங்களையும் அரசு வழங்கவேண்டும் அதனை வழங்குகின்ற போதுதான் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் அபிலாசைகளை சரிவர செய்து கொடுக்கலாம். என்று நிந்தவூர் பிரதேச சபை திறப்பு விழா...
எம்.வை.அமீர்
சாய்ந்தமருதில் பேசப்படும் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்படும் சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற மக்களின் ஆதங்கத்துக்கான ஆரம்ப முன்னெடுப்பு 2015-05-15 ல் காலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட வேலைகளுக்காக சுமார் 30...