மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து நிதி அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு தனது பதவியை துறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விடயத்திலும்...
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் தனிநபர் வருமானத்தை 6,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெஹிஓவிட பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில்...
படங்கள்: ஜனாதிபதி செயலகம்
திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று சனிக்கிழமை (27) சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை கடற்கரையில் மக்களோடு சேர்ந்து...
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தகுதியானதா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்க்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு சென்றுள்ள ஜனாதிபதி, யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு புங்குடுதீவு மாணவியின் படுகொலை...
முன்னைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்களை வெளியிடுவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றை, 68ஆவது உலக சுகாதார மாநாட்டின்போது வெளியிட...