பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து சட்ட ரீதியானது அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் நிமல்...
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து அதன் ஆயுட்காலத்தை இன்னும் நீடித்துகொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் வைத்து செவ்வாய்க்கிழமை(12) சந்தித்து...
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பாக அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் ரணில்...
நாட்டில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக அந்த மாற்றத்தை சீர்குலைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போதைக்கு தேர்தலை நடத்தாது தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதே சிறந்ததென கோட்டை நாக விகாரையின்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு, நிபந்தனைகள் அற்றவகையில்...
அஸ்ரப். ஏ. சமத்
கிழக்கு மாகாண எதிர்கட்சித் உறுப்பிணரும் ஜ.தே.கட்சி அமைப்பாளருமான தயா கமகே மற்றும் அவரது பாரியார் பிரதியைமைச்சருமான திருமதி கமகே அவர்களது தயா குருப் கம்பணியினால் வெசாக் வெளிச்ச தோரணம் மற்றும் வெசாக்...
ஸ்ரீ லங்காவின் சுதந்திர ஜனநாயகத்தை மீண்டும் பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம், கட்சி பேதங்கள் இன்றி சகல கட்சிகளுக்கும் கிடைப்பதற்கு இன்றிலிருந்து இன்னும் ஒன்றைநாட்கள் இருகின்றன. அந்த அதிர்ஷ்டத்தை உதயமாக்கி கொள்ளுமாறு...
வடக்கு, கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு இழுத்தடிப்பு போக்கை கடைப்பிடிப்பது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில்...