மைத்திரி – மகிந்த சந்திப்பு !

IMG_1055

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நேருக்கு  நேர் சந்தித்துக் கொண்ட சந்தர்ப்பம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது.

பிரபல மாணிக்கக்கல் வர்த்தகரான டபிள்யூ. வினில் என்பவரது புதல்வியின் பதிவுத் திருமணத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதியும் சாட்சியாளர்களாக கையெழுத்திட்டனர்.

கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்தப் பதிவுத் திருமண வைபவத்தில் மாப்பிளை தரப்பின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் மணப்பெண் தரப்பின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கையெழுத்திட்டனர். 

IMG_1054 IMG_1056