அக்கரைப்பற்று ம.ப. நோ.கூ.ச. அங்கத்தவர்களுக்கான அறிவித்தல்

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1603356062837"}

 அக்கரைப்பற்று மத்திய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளைப் பொதுச்சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கிளைப் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 24.10.2020, 25.10.2020ஆம் திகதிகளில் நடைபெற ஏற்கனவே ஏற்படாகி இருந்த போதிலும் தற்போது நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக (கொவிட் – 19) காலவரையறையின்றி ஒத்திவைகக்கப்பட்டுள்ளது என்பதனை அங்கத்தவர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றேன்.

கூட்டுறவுச் சபை
செயலாளர்