சுவிட்ஸலாந்தில் கொரோனா தொற்றால் இலங்கையர் ஒருவர் பலி

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய இலங்கையை சேர்ந்த ஆண் ஒருவர் சுவிட்ஸலாந்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.