மூன்று மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்ட றிசாட் MP

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களிடம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளது.