கொழும்பு -பொரல்ல பள்ளிவாசல் மீது தாக்குதல் !

 

11334363_10153310793663290_1766755039_n

கொழும்பு-பொரள்ள ஜாமிஉல் அல்பார் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்து காணப்படுகின்றன. இதனையடுத்து பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ,இத்தகவலையறிந்து பள்ளிவாசலின் நிலையைப் பார்வையிட அமைச்சர் ரிசாத் பதிஉடீன் மற்றும் ஆசாத் சாலி விஜயம் செய்துள்ளனர்.