கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று காலை கையொப்பமிட்டார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.

மிரிஹானையில் உள்ள அவரது இல்லத்தில் இதற்காக நடந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாளை காலை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்வார் .

 

tamilan