தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நிஹால் சத்தியப்பிரமாணம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீராசாய்வு முஹம்மது நிஹால் கௌரவ அக்கரைப்பற்று மாநகர முதல்வரிடம் கௌரவ உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேசங்களைச் சேர்நத தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.