நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள சத்தியசோதனை !

சத்தியசோதனை !

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஏப்ரல் ஐந்தாம் திகதி கொக்கெய்ன் இரத்தப் பரிசோதனை ஒன்றுக்கு உட்படுத்தும் யோசனை ஒன்றை சபாநாயகரிடமும் கட்சித் தலைவர்களிடமும் முன்வைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் வேண்டுகோளின்படி எழுத்துமூலம் இதனை செய்துள்ளதாகவும் பட்ஜெட் இறுதி வாக்கெடுப்பு தினம் என்பதால் அன்று எல்லா எம்பிக்களும் சபைக்கு வருவார்கள் எனவும் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

R.Sivaraja