ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – ஜனாதிபதி

மீண்டும் எகிறினார் மைத்ரி !

“ நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கக் கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பாதுகாக்க நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய மாட்டேன்..”

இவ்வாறு ஜனாதிபதி செயலகத்தில் நடந்த – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் சற்று முன் கூறினார் ஜனாதிபதி மைத்ரி.

 

நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதென்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம்..!

R.Sivarajaa