இருளில் மூழ்கிய தலைநகர்

சீரற்ற காலநிலையினால் கொழும்பின் பல இடங்களில் மின் வினியோகத்தில் திடீரென பாதிப்பு ஏற்பட்டுள்ளது கொழும்பின் பல பகுதிகளில் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வறட்சியான காலநிலை தற்போது நிறைவடைந்து கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் கொழும்பு நகரமே இருளில் மூழ்கியுள்ளது.