மருதமுனையைச் சேர்ந்த ஆறுபேர் சட்டத்தரணிகளானார்கள்..

பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனையைச் சேர்ந்த ஆறுபேர் இவ்வருடம்(2017)ஜனவரி மாதத்தில் சட்டத்தரணிகளானார்கள் அலியார் அப்துல் லத்தீப்,மீராமுகைதீன் முகம்மது முபீன்,அப்துல் ஹமீட் றாசிம்,ஸாஹிர் றுடானி,மஹ்றூப் சிபான்,சலாஹூதீன் சப்றின் ஆகியோரே சட்டத்தரணிகளானவர்களாவார்கள்.