நரகத்தின் மீது அமைக்கப்படும் பாலம் – உரை மௌலவி அப்துல் பாசித்

இந்த பாலத்தை உலகத்தில் படைக்கப்பட்ட எல்லோர்களும் கடந்தே ஆக வேண்டும்  ❗️

யாரும் விதிவிலக்கில்லை நபிமார்கள் முதற்க்கொண்டு ❗️

ஆனால் வேதனை என்ன வென்றால் இந்த நிலைமை ஏற்படும் என்ற நினைவே இல்லாமல் எம்மில் பலர் வாழ்வது தான் ❗️

யார் இந்த பாலத்தை முதலாவது கடப்பார்கள் ❗️ எப்படி கடப்பார்கள் ❗️

நபிமார்கள் இந்த பாலத்தை பார்த்தவுடன் என்ன சொல்லுவார்கள் ❗️

யார் வெற்றி பெறுபவர்கள் இந்த பாதையில்❗️

https://www.youtube.com/watch?v=NVh1TLzPfgs