பிரதமர் நாளை முதலாம் திகதி இந்­தோ­னே­ஷி­யா­வுக்குப் புறப்­பட்டுச் செல்­கின்றார்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு நாளை முதலாம் திகதி இந்­தோ­னே­ஷி­யா­வுக்குப் புறப்­பட்டுச் செல்­கின்றார்.

பிர­தமர் அங்கு அந்­நாட்டு இஸ்­லா­மிய பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றுவார். பிர­த­ம­ருடன் அமைச்­சர்­க­ளான கபீர் ஹாஷிம் எச்.எச்.எம்.பௌசி, சுஜீவ சேனசிங் ஆகி­யோரும் இந்­தோ­னே­ஷியா செல்­கின்­றனர். பிர­தமர் இந்­தோ­னே­ஷியா விஜ­யத்தை முடித்துக் கொண்டு 4 ஆம் திகதி நாடு திரும்புவார்.