அரசாங்கத்தை மாற்ற நான்கு வருடங்கள் எதற்கு…? :குமார வெல்கம

அரசாங்கத்தை மாற்ற நான்கு வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

20677172858_9d3b5520c8_o_Fotor

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என அவர் கூறியுள்ளார். 

கனேமுல்லை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே குமார வெல்கம மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.