வட் வரி அதிகரிப்புக்கு எதிராக பதுளை நகரில் கடையடைப்புப் போராட்டம்!

க.கிஷாந்தன்

அகில இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து பண்டாரவளை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வட் வரி அதிகரிப்புக்கு எதிரான எதிர்ப்புப் பேரணியொன்று 29.06.2016 அன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

20160629_104952_Fotor

வட் வரி அதிகரிப்பினால் வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இந்த எதிர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

20160629_091022_Fotorஅத்துடன் 29.06.2016 அன்று பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.

இதேவேளைஇ அத்தியாவசிய பொருட்களுக்கு அறவிடப்படும் வட் வரிக்கு எதிராக பதுளை நகரில் 29.06.2016 அன்று கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதுளை வர்த்தக ஒன்றியத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

20160629_091513_Fotor