ஐக்கிய இராச்சியம் மில்ட்டன்கீன்ஸ் நகரில் வாழும் முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவு நனவாகியது !

a

 

மீரா அலிரஜாய்,எம். ஜுனைட் 

 

ஐக்கிய இராச்சியத்தில்  வாழும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் ஆரம்ப கட்டிட பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதன் திறப்பு விழா இன்று இடம் பெற்றது .

 

 

b

 

இந் நிகழ்வுக்கு SLMCFMK யின் தலைவர் தாஜுதீன் லெப்‌பே அவர்கள் தலைமை தாங்கினார்கள் மில்ட்டன்கீன்ஸ் நகர முதல்வர் மற்றும் அதிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இக் காலச்சார நிலையத்துக்கு சுமார் 2 வருடங்களுக்கு முன் அடிக்கல் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது . இக் கலாச்சார மண்டபம் சுமார் 1 மில்லியன் பவுண்ட் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது .

c

e

 

அடிக்கல் நடுகையின் போது…. 14/01/2014

 

aa