உத்தேச அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான மக்கள் கருத்து கணிப்பு !

எம்.ரீ.ஹைதர் அலி
குருநாகலை மாவட்டத்திற்கான உத்தேச அரசியல் யாப்பு மாற்றம் பற்றிய பொதுமக்கள் கருத்து கணிப்பீடு குருநாகல் மாவட்ட செயலகத்தில் 2015.02.15, 16ஆந்திகதிகளில் (திங்கள், செவ்வாய்) மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
12715206_1041747389199957_3773193725566408478_n_Fotor
இக்கருத்து கணிப்பீட்டிற்கு முஸ்லீம்கள் சார்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் குருநாகலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஏ.எம். றிஸ்மி (காஸிமி), அப்துல்லாஹ், ஆஸீக், பஸாஹிர் (நளீமி) மற்றும் சட்டத்ரணி. தில்ஹாஜ் (நளீமி) போன்றோர் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்க்கினர்.
இதில் குறிப்பிடத்தக்க விடயமாக குருநாகலை மாவட்ட முஸ்லீம்களை பிரதிநிதித்துவபடுத்தி நல்லாட்சிக்கான தேசிய முன்னி உறுப்பினர்கள் மாத்திரமே இதில் கலந்து கொண்டனர்.
12718153_1041747479199948_5420545073758366126_n_Fotor
12728864_1041747315866631_8506512761111643597_n_Fotor