சரத் பொன்சேகாவை மட்டுமே நாம் பழிவாங்கினோம் : பசில் ராஜபக்ச

basil

தங்களுடைய அரசாங்கத்தில் சரத் பொன்சேகாவை மட்டுமே பழிவாங்கியதாக பசில் ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளார்.

அது மட்டுமே அரசியல் பழிவாங்கல் எனவும் வெள்ளைக் கொடி பிரச்சினைக்காகவே பொன்சேகாவை சிறையில் அடைத்ததாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

சிங்கள ஊடகமொன்றுக்கு பசில் ராஜபக்ச வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.