ஆசியான் மன்றத்தின் அனுசரணையில் மருதமுனை பொது நூலக மேல்தளத்தில் சமூக வளநிலையம் புனரமைப்பு

1_Fotor

-எம்.வை.அமீர் – 

மருதமுனை பொது நூலகத்தில் பாரிய குறையாக இருந்த சமூக வளநிலையம் குறித்த நூலகத்தின் மேல்தளத்தில் ஆசியான் மன்றத்தின் அனுசரணையில் கொய்க்கா நிறுவனத்தின் சுமார் எட்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்  புனரமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த புணரமைப்புப் பணிகளை ஆசியான் மன்றத்தின் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்கள் 2015-05-04ல் பார்வையிட்டார்.

2_Fotor