ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்!

png1-600x270

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றிரவு சகல இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும்  (வியாழக்கிழமை, 23) இரவு 9.00 மணிக்கு சிறப்புரையாற்றவுள்ளார். அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.