பசில் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் !

 

470688532_Fotor

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை மே மாதம் 5 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.இவர் நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டமை குறிபிடத்தக்கது.