- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கொழும்பில் நூறு வீதம் டெல்டா பரவல்-இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர்

நாட்டில் தொடர்ச்சியாக முடக்க நிலையை அமுல்படுத்துவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து...

செப்டெம்பர் 6ஆம் திகதிக்கு பின் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே செப்டெம்பர் 6ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.  இதேவேளை அதற்குப் பின்னரும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம்...

ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவிகள் நிறுத்தம்- உலக வங்கி அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்த நாட்டு மக்கள்...

தலையைச் சுற்ற வைக்கும் தலிபான்களின் சர்வதேச உறவு?

  ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச்சொறிந்துகொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த அதே தலிபான்கள்,...

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா 2000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்

  வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அடுத்த வாரம் முதல்...

இரவு 10 மணிமுதல் பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது

இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் – பிரசன்ன ரணதுங்க

தயவுசெய்து நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வலியுறுத்தி சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், நாட்டை முடக்க முன் அன்றாடம் வருமானத்திற்காக உழைப்பவர்கள்...

வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை மேலும் இரண்டாயிரத்தினால் அதிகரிக்குமாறு ரணில் கோரிக்கை

 நாட்டில் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கோவிட் பெருந்தொற்று நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இவ்வாறு கோரியுள்ளார். நாட்டில் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை மேலும் இரண்டாயிரத்தினால்...

ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின்  மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கடிதத்தில்  கொரோனா வைரஸ் பரவலானது நாடு முழுவதும் ...

உலகில் ஒவ்வொரு 6 வினாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்..!

மனிதனின் உடல் இயக்கத்தையும் மன இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறுப்பு பாதிக்கப்படும்போது உடல் இயக்கத்திலும், பேசும் தன்மையிலும், சிந்தனையாற்றல் செயலிழப்பு அல்லது செயல்படும் தன்மையில் மாறுபாடு ஏற்படுகிறது....

Latest news

- Advertisement -spot_img