- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

ஊடகப்பிரிவு- பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான...

தற்போதைய அரசாங்கத்தினால் சாரா புலஸ்தினியை நாட்டிற்குக் கொண்டுவரமுடியவில்லை. அவர் வந்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்பட்டுவிடும்-அஸாத் சாலி

நரேந்திரமோடி அரசுடன் நெருங்கிச் செயலாற்றும் தற்போதைய அரசாங்கத்தினால் சாரா புலஸ்தினியை நாட்டிற்குக் கொண்டுவரமுடியவில்லை. அவர் வந்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்பட்டுவிடும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.     கொழும்பில் நேற்று...

Latest news

- Advertisement -spot_img