- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அக்னிச் சுவாலையிலிருந்து ஜனாஸாக்கள் விடுதலை; ஐ.நா வை குறிவைக்கும் இராஜதந்திரம்!

  சுஐப் எம்.காசிம் இலங்கை எதிர்கொள்ளும் அண்மைக்கால சவால்களை அடிக்கடி வந்து போகும் வெளிநாட்டுத் தலைவர்களின் விஜயங்கள் மற்றும் ஜெனீவா அமர்வுகளின் எதிரொலிகள் புலப்படுத்துகின்றன. இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் பின்னர், பாகிஸ்தான் பிரதமரின்...

ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் சீனா, இலங்கையை வலுவாக ஆதரிப்பதாக ஜெனிவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி ஷெங் ஹு தெரிவிப்பு

சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள் மற்றும் ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ள சீனா , ஐ.நா மனித உரிமைகள்...

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் எனக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படவில்லை- இங்கிலாந்து அரசி

இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் சென்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இவரது மூத்த மகனும் வாரிசுமான இளவரசர் சார்லஸ்,...

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் பல புதிய முதலீடுகள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்கள் உருவாகும்-அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வர்த்தக முன்னேற்றத்திற்கான அடித்தளமாக பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மாநாடு அமையும் என்று நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித்...

இரண்டு மூன்று நபர்கள் இந்திய விவசாயத்தை சொந்தமாக்கவும் கட்டுப்படுத்தவும் வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, முட்டில் பகுதியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:- இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது....

புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனை அடுத்த வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்-பொதுஜன பெரமுன ஊடகப்பிரிவு

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியினர் தங்களின் கட்சி மட்டத்திலான யோசனைகளை தனித்து முன்வைத்துள்ளார்கள். அரசிலமைப்பு தொடர்பிலான அனைத்து யோசனைகளும் பரிசீலனை செய்யப்பட்டு பொதுஜன பெரமுனவின் யோசனை அடுத்த வாரம்...

மேலைத்தேய மனிதாபிமானம் இலங்கையை தனிமைப்படுத்துமா?

  எண்ணங்கள் யதார்த்தமாகிவிட வேண்டும் என்ற மனநிலைகள், ஜெனீவாவை நோக்கி எழுந்தாடுகையில், 22 ஆம் திகதி கூட்டத் தொடர் தொடங்குகிறது. சிங்களத் தேசியமும் தமிழ்த் தேசியமும் தத்தமது, நியாயங்களைப் பலப்படுத்தும் பரீட்சைக் களம்தான் இந்த...

பாக். பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் தொகுப்பு

இலங்கையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை  உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், மறுநாள் புதன்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடனும் இருதரப்பு சந்திப்புகளில் கலந்துக் கொள்ளவுள்ளார்.     இந்நிலையில், பாகிஸ்தான்...

இளவரசர் ஹரி மீண்டும் அரச குடும்பத்தின் பொறுப்புகளுக்கு திரும்புவது குறித்து பக்கிங்ஹம் அரண்மனையின் தகவல்

உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் விலகினர்.‌ இதனை ஏற்றுக்கொண்ட அரச குடும்பம்...

Latest news

- Advertisement -spot_img