கடந்த அரசாங்கம் ஒரு சிறைச்சாலையைக் கூட நிர்மானிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய போது...
ஓமான் நாட்டிலிருந்து நாட்டுக்கு வந்த பயணிகள் 20 பேர் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என கூறி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வைத்திய ஆய்வகத்திற்கு உட்படுத்தியவர்களுக்கு PCR பரிசோதனை...
Antigen-Rapid Diagnostic Test (Ag-RDT) செய்யப்பட வேண்டியவர்கள் யார்...?
1) COVID-19 சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள்.
இவ்வாறானவர்களுக்கு Antigen Testற்குரிய Sample டன் PCR Test ற்குரிய Sample ம் சேர்த்து...