கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும்.
ஆனால் பயணத்தில் இருப்பவர் அவ்வாறு செய்ய இயலாது !
குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழக பயணத்தில் இருக்க கூடியவர்களுக்கு அனுமதி உண்டு !
நான்கு ரக்அத்...
பிள்ளைகள் சுதந்திரமாக மன மகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்த்திருத்தமொன்று இந்த நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.'அபே கம' வளாகத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின...
சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளது.
அந்தவகையில் இலங்கை மதுவரித்தினைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு...