இஸ்ரேல் - லெபனானுக்கிடையில் நீண்டகாலமாக தொடரும் கடல் எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.
இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை வொஷிங்கடன் முன்னெடுத்து வருகிறது.
இந் நிலையில்...
கொரோனா பெருந்தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் இன்னமும் அழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி இனி 7 நாடுகளுக்கு மட்டுமே பிரித்தானியர்களால் பயணிக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு...
கொரோனோ வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபி, துபாய், ஷார்ஜா ஆகிய மூன்று நகரங்களில் பிசிசிஐ ஐபிஎல் போட்டியை...
கடல் மாசுபாடு குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரே MT New Diamond கப்பலுக்கு வெளியேற அனுமதி வழங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சூழல் பாதுகாப்பு அதிகார சபை சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது....
அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நிலையியற் கட்டளைக்கு புறம்பாக தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
20 ஆவது...
"சாட்சியமாகும் உயிர்கள்" எனும் இலங்கை முஸ்லிம்களின் யுத்த ஆவணம் தமிழகத்தில் நாளை 2 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
இலங்கை - அக்கரைப்பற்றைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் சமூக...
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கடந்த மாதம் 14-ம் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அக்கிராமத்தை...
ஊடகப்பிரிவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர்,...