இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது
நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா?...
கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் அமெரிக்காவில் இருந்து வரும் ராஜதந்திரிகளை இலங்கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ...
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்ஃபன்ஸ்-செயிண்டி-ஹனோரின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47).
இவர் கடந்த 5-ம் தேதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை...
சீன நகரம் ஒன்றில் அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த நகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 47 லட்சம் பேருக்கும் 3 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில்...
தலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் ? எங்கே பலயீனம் உள்ளது ? முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது ?
நான் சூழ்நிலை கைதியாகி உள்ளதாகவும், எனது உறுப்பினர்கள் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக...
நாட்டின் பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு என்னால் எழுதி அனுப்பபட்ட திறந்த மடல்...!
அதிகௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களே...நான் உங்களுக்கு எத்திவைக்க நினைக்கும் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தோடு இந்த மடலை...
நூருல் ஹுதா உமர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தில், அம்பாறை...