- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

இறுதிவரை போராடிய சன்ரைசர்ஸ்-மும்பையின் பந்துவீச்சில் 174னுள் சுருண்டது

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. டி காக் 39 பந்தில் 67 ரன்கள் எடுத்து...

உப்புச் சப்பு இல்லாத தாய், தந்தை இல்லாத இருபதை ஆதரிக்க தயாரில்லை -வடிவேல் சுரேஸ்

(க.கிஷாந்தன்)   19 ஆவது திருத்தம் அல்லது 19 பிளஸ் திருத்தத்திற்கு மலையக மக்களின் பிரதநிதி என்ற வகையில் ஆதரவளிக்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.   நுவரெலியாவில் வைத்து இன்று (04) ஊடகங்களுக்கு...

சிறு பராயத்தினரில் ஒரு சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு

பெரியவர்களை போலவே சிறுவர்களும் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். குழந்தைகளுக்கான நோய் பாதிப்பை இளம் நீரிழிவு நோய் என்று குறிப்பிடுகிறார்கள். டைப்-1 நீரிழிவு நோய்தான் குழந்தைகளை தாக்குவதாக கண்டறியப்பட்டது. தற்போது டைப்-2 நீரிழிவு...

தொடர் தோல்விகளுக்கான காரணத்தை வெளியிட்ட MSD

சென்னை அணி தொடர்ந்து 3 ஆவது தோல்வியை தழுவியது. ஆரம்பப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.  2 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸிடம் 16  ஓட்டங்களிலும்,  3 ஆவது  போட்டியில் டெல்லி...

போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்க விமானப்படையினரின் உதவியும் பெறப்படும்..

வீதி ஒழுங்கு நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக நாளை (05) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர்...

கோவிட் -19 நோய்க்கான அறிகுறியை எப்படி கண்டறிவது?

மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல்,தொண்டை வலி ஆகியவை எல்லாம் ஏற்படுவது இயல்பானவையே. அதுவும் மழை மற்றும் குளிர் காலத்தில் இவை அடிக்கடி வரும் ஒன்று. அது கோவிட் -19 நோய்க்கான அறிகுறியா என்று எப்படி...

இந்திய – சீனா எல்லையில் பதற்றம்.. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில்..

இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. படைகளை குறைத்து பதற்றத்தை தணிக்கவும், எல்லையில் முன்பு இருந்த...

கம்பஹாவில் 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை-கொரோனா பீதியில் மக்கள்

கம்பஹா திவுலப்பிடிய பகுதியில் பெண்ணொருவருக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து குறித்த பெண்ணுடன் தொடர்புகளை பேணிய மேலும் 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.   அந்தவகையில் கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மினுவாங்கொட பொலிஸ்...

20 ஆவது திருத்த சட்டமூலத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்-கவலையை வெளிப்படுத்தும் விமல் வீரவன்ச

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் குழுநிலை சந்தர்ப்பத்தின் போது உள்ளடக்க வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.   பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின் போது...

ஜனாதிபதி ட்ரம்பிற்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்கின்றார்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 74) மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Latest news

- Advertisement -spot_img