அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்த இரு நாடுகளும் இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது.
இந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம் என சர்வதேச நாடுகளால்...
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் நிகழ்வில் அறிமுகம் செய்த புதிய ஆப்பிள் வாட்ச்களுடன் சார்ஜிங் அடாப்டரை வழங்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சமீபத்திய ஐஒஎஸ் 14 குறியீட்டு...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பிடிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை லண்டன் அழைத்து...
பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், நாட்டில் கால் பகுதியின மக்கள், ஒரு வித ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப நாட்களாகவே பிரித்தானியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி...
ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தி, கொல்கத்தா அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில், அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,...
அனர்த்த நிலையைக் கொண்டதாக கருதப்படும் கட்டிடங்களை அடையாளம் காண்பதற்கும்,புதிதாக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் தொடர்பில் விடயங்களைக் கண்டறிவதற்கு...
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுள்ளன.
அதன்படி, வெளியிடங்களில் நடத்தப்படும் பார்ட்டிகளில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.கட்டிடங்களுக்குள் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு 25 பேர் வரைதான் அனுமதி....
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியுடன் தொலைபேசியில் உரையாடிய குற்றச்சாட்டின் பேரில் ரியாஜ் பதியுதீன் கைது...
தன்னை காப்பாற்றிய சட்டத்தரணி அமீன் தனது தாய், தந்தை போன்றவர் எனவும் நாட்டு மக்கள் அவருக்கு கௌரவத்தை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியசுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் சுற்றுலா...
சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு கனடா பூரண ஆதரவை வழங்க தயாராக இருக்கின்றது என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் அலிசப்ரி மற்றும் ...