நேற்று (02) இரவு அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது,
சகோதரர் வை.எல்.எஸ்....
(அஸ்லம் எஸ்.மௌலானா)
பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு அந்த மாகாண சபையில் உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும்...