சம்மாந்துறை மண் பா.உறுப்பினரை தவற விட்டமைக்கு மு.காவினரே காரணமாகும். சம்மாந்துறையில் இருந்து 18 000 வாக்குகள் டெலிபோனுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பா. உறுப்பினர் கிடைக்கவில்லை. இதனை விடவும் கூடுதலான வாக்களித்தால் தான் பா....
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் என்பவர் முஸ்லிம் சமூகத்திற்கு சேவையாற்றிய ஒருவர் அல்ல என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்...
நேற்று (02) இரவு அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது,
சகோதரர் வை.எல்.எஸ்....
(அஸ்லம் எஸ்.மௌலானா)
பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு அந்த மாகாண சபையில் உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும்...
✍️ ஏ.எல்.நிப்றாஸ்
'தேர்தல் என்பது மக்களின் தீர்மானமாகும். அவர்கள் தங்களது முதுகுகளை நெருப்பின் பக்கம் திருப்பி தாமாகவே எரித்துக் கொள்ள தீர்மானிப்பார்களாயின், எதிர்காலத்தில் அவர்கள் கொப்புளங்களில் உட்கார வேண்டிய நிலையே ஏற்படும்' என்று...
முன்னுக்குப் - பின் முரண்பாடான கருத்துக்களை முன்வைக்கின்றார் தவிசாளர் நௌஷாட்
அதாவுல்லா அணியின் அதிகரித்த செல்வாக்கு சிலருக்கு தொடை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
✍️ கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிககைகள் சூடு பிடிக்கத்...