நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக்கொள்ளும் பதார்த்தமாக காய்கறிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் சமைத்து, பக்குவம் செய்து சாப்பிட வகையைச் சார்ந்ததாக இருக்கின்றன. ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும்...
ஊடகப்பிரிவு -
இலங்கையை இராணுவ தேசமாக்கி, சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சியைக் கொண்டு செல்வதே அரசின் திட்டமாகும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும்...
கருணாவின் பிரதம மெய்ப்பாதுகாவலர் யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கண்டுபிடித்துள்ளார்.
கருணாவிற்கு பிரதியமைச்சர் பதவியையும் சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவர் பதவியையும் வழங்கிய மகிந்த ராஜபக்சவே அவரின் மெய்ப்பாதுகாவலர் எனவும் தெரிவித்துள்ளார்.
கருணாவை...
சாட்சியமளிக்க அனுமதி கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்!
ஊடகப்பிரிவு -
பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக...
களுத்துறை மாநகர சபையின் மேயர் நசீர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பகுதியில் மூடப்பட்டிருந்த சிறைச்சாலையொன்றின் பூட்டினை உடைத்து உள்நுழைந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்,அத்துடன் களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்...