அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, தேர்தல்கால விளம்பரமாக கடும்போக்கு சக்திகள் பாவித்து வருவது, கடும் கவலையளிப்பதாக புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கை கடும்போக்கர்களை உசுப்பேற்றி ஆட்சி, அதிகாரத்தை தக்கவைக்கும் புதிய போக்குகள், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும்...
தனிமைப்படுத்தல் சட்டத்தினை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.செய்தியாளர் மாநாட்டில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பிலான அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முதலாவது தருணம்...
கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாத அளவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் இருப்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது விமான போக்குவரத்து தொடங்கி...
அடுத்தாண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சருக்கு பதிலாக சீருடை துணி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சீருடை துணி வழங்குவதற்காக கல்வி அமைச்சர் டலஸ் அலக பெருமவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி...
மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று (புதன்கிழமை)...