- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பொத்துவிலில் நீண்டகாலமாக சட்ட ரீதியான ஆவணங்களை தம் வசம் வைத்துள்ள மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்படக்கூடாது – சலீம்

பொத்துவில் பௌத்த விகாரை தொடர்பில் சுமூகமான தீர்வுக்கு வேட்பாளர் சலீம் நடவடிக்கை. பொத்துவில் முகுது மகா விகாரைக்கென அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணியை அளவீடு செய்தல் மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது முஸ்லிம்கள் எவருக்கும் பாதிப்பு...

தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்கவேண்டும்.

க.கிஷாந்தன்)   நீதியான முறையில் தேர்தலை நடத்துவதற்காக அனைத்து தரப்பினரும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...

நாம் தவறிழைக்கவில்லை. எம்மை நீக்கி ரணில் தரப்பே தவறிழைத்துள்ளது. 20 ஆம் திகதி தீர்ப்பு வரும்

(க.கிஷாந்தன்)   அனைத்து தரப்புகளையும் பகைத்துக்கொண்டு, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இந்த அரசாங்கம் பலவீனமாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.   கொத்மலையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின்...

“மத்திய வங்கியை கொள்ளையிட ஒத்துழைத்த உங்களால், நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைக்க ஏன் முடியாது உள்ளது…?” மத்திய வங்கி அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேள்வி

“மத்திய வங்கியை கொள்ளையிட ஒத்துழைத்த உங்களால், நாட்டை கட்டியெழுப்ப ஒத்துழைக்க ஏன்முடியாது உள்ளது...?” ஜனாதிபதி இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள், பணிப்பாளர் வாரீயத்தினர் மற்றும் ஆளுநரிடம் நான் நேற்றுத் தெரிவித்தவை:   நாம் எதிர்கொண்ட சுகாதாரப் பிரச்சினை...

பல்கலைக்கழக மாணவர்களின் கவனத்திற்கு….!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22ம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியகளர்களுடனான சந்திப்பில்...

குழந்தைகளையே உணவுப் பொருட்களைத் தேர்வு செய்ய அனுமதித்தால்…?

பெற்றோர்களுக்கு இருக்கும் பொதுவான புகார்களில் ஒன்று, அவர்களுடைய குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை என்பதே. பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.     * ஆரோக்கியமான...

நீர் அருந்துவோம் !!

உடலில் இருந்து வெளியேறும் வியர்வைக்கு ஈடுகொடுக்கும் விதமாக உடலில் நீர்ச்சத்தை பேண வேண்டியது அவசியம். தாகத்தை தணிப்பதற்காகவும், சுவைக்காகவும் நிறைய பேர் ஜூஸ், சூப் வகைகளை பருகுவதற்கு விரும்புவார்கள். அதேவேளையில் போதுமான அளவு...

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் முதலிலேயே நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும்

நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின்...

ரிஷாட் பதியுதீனை தேர்தல்கால விளம்பரமாக கடும்போக்கு சக்திகள் பாவித்து வருவது, கடும் கவலையளிப்பதாக புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, தேர்தல்கால விளம்பரமாக கடும்போக்கு சக்திகள் பாவித்து வருவது, கடும் கவலையளிப்பதாக புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கை கடும்போக்கர்களை உசுப்பேற்றி ஆட்சி, அதிகாரத்தை தக்கவைக்கும் புதிய போக்குகள், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும்...

Latest news

- Advertisement -spot_img