நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக்கொள்ளும் பதார்த்தமாக காய்கறிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் சமைத்து, பக்குவம் செய்து சாப்பிட வகையைச் சார்ந்ததாக இருக்கின்றன. ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும்...
ஊடகப்பிரிவு -
இலங்கையை இராணுவ தேசமாக்கி, சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சியைக் கொண்டு செல்வதே அரசின் திட்டமாகும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும்...
கருணாவின் பிரதம மெய்ப்பாதுகாவலர் யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கண்டுபிடித்துள்ளார்.
கருணாவிற்கு பிரதியமைச்சர் பதவியையும் சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவர் பதவியையும் வழங்கிய மகிந்த ராஜபக்சவே அவரின் மெய்ப்பாதுகாவலர் எனவும் தெரிவித்துள்ளார்.
கருணாவை...
சாட்சியமளிக்க அனுமதி கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்!
ஊடகப்பிரிவு -
பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக...
களுத்துறை மாநகர சபையின் மேயர் நசீர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பகுதியில் மூடப்பட்டிருந்த சிறைச்சாலையொன்றின் பூட்டினை உடைத்து உள்நுழைந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்,அத்துடன் களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்...
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளமை ஜனாதிபதிக்கு பொருளாதார ரீதியில் எவ்வித ஆக்கப்பூர்வமான நுட்பம் கிடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. ...
மெக்சிகோவின் ஓக்சாக்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள், பயந்துபோய்...
(க.கிஷாந்தன்)
ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
கொத்மலை பகுதியில் இன்று (20.06.2020) நடைபெற்ற...
(க.கிஷாந்தன்)
"ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என ஐக்கிய...
ஊடகப்பிரிவு-
இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு...