மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மறைவையிட்டு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் விடுத்த அனுதாப செய்தி.
சிரேஷ்ட அறிவிப்பாளர், ஒளிபரப்பாளர், அதிபர் சிறந்த ஆளுமை இவை அத்தனைக்கும் சொந்தக்காரன் சிம்மக்குரலோன் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, அறிவுசார் ஊடக...
தேசிய ரீதியில் அரசாங்கப் பாடசாலைகளில் 2020க்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளிலும் விமர்சையாக இடம்பெற்றன .
இதனடிப்படையில் அக்கரைப்பற்று முனவ்வரா ஜுனியர் கல்லூரியிலும் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இந்நிகழ்வில்...
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று (03.01.2020 ) வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
அந்தவகையில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும்...