இடைக்கால(காபந்து) அரசாங்கம் ஒன்று நாளையதினம் முதல் ஆட்சி ஏற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் முன்னணி தோல்வியைத் தழுவிய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவி விலக...
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் தலைவரான திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் , ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளிக்கு அமைய, விரைவாக வலுவான மற்றும் நிலையான பாராளுமன்றத்தை நிறுவுவதற்காக பாராளுமன்ற தேர்தலுக்கு ஆதரவளிக்க...