நாங்கள் எங்களது ஜனாதிபதி வேட்பாளருடன் சமூகம்சார்ந்த விடயங்களில் எவ்வித உடன்படிக்கையும்செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். இவ்வாறுஉடன்படிக்கை செய்வதன் ஊடாக சிறுபான்மைசமூகத்திற்கு சாதகமானவற்றை சொல்லிவிட்டால் அவற்றை கொண்டுபோய் அப்பாவி நாட்டுப்புறபெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில்வித்தியாசமான இனவாத...
கல்குடா கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்
- ஊடகப் பிரிவு
சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதன் மூலமேதமிழர்களும் முஸ்லிம்களும் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழும்சூழலை உறுதிப்படுத்த முடியுமென அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார்.
சஜித்தை...