- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தப்பித் தவறியாவது கோட்டபாய ஆட்சிக்கு வந்தால், மஹிந்த ராஜபக்ஷ அவரை நீண்ட காலத்துக்கு ஜனாதிபதியாக இருக்கவிடமாட்டார்

தப்பித் தவறியாவது கோட்டபாய ஆட்சிக்கு வந்தால், மஹிந்த ராஜபக்ஷ அவரை நீண்ட காலத்துக்கு ஜனாதிபதியாக இருக்கவிடமாட்டார். தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியானவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...

சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாக் கனியாகும் ஜனாதிபதி பதவி

சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாக் கனியாகும் ஜனாதிபதி பதவி. கோடாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர்களுக்கிடையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் பலத்த போட்டி நிலவியபோதிலும், அண்மைய நாட்களாக சஜித்தின் வெற்றி வாய்ப்புகள் அந்தக்...

இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் கல்முனை மக்களின் உணர்வுகளில் விளையாடிவிட்டு இதுவரையில் மெளனமாக இருப்பது ஏன்?

இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் கல்முனை மக்களின் உணர்வுகளில் விளையாடிவிட்டு இதுவரையில் மெளனமாக இருப்பது ஏன்? https://www.facebook.com/483381705154183/posts/1417212081771136?vh=e&d=n&sfns=mo கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் சம்மந்தமான கல்முனை...

கல்முனை மண்ணின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காய் இந்த உள்ளுராட்சி பிரிப்பு விடயத்தில் நான் கவனமாக இருக்கிறேன்

 - தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா (எஸ்.அஷ்ரப்கான்) கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து அவரது வெற்றியில் நாமும் இணைவோம் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை  ஆதரித்து...

Latest news

- Advertisement -spot_img