வை எல் எஸ் ஹமீட்
எனதன்பின் கல்முனை சொந்தங்களே!
அமைச்சர் ஹக்கீமின் சாய்ந்தமருது உரையைக் கேட்டதிலிருந்து மனம் சஞ்சலமாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தது சுமார் மூன்று மாதங்களில் பாராளுமன்றம் பெரும்பாலும் கலையும். அதனால் சாய்ந்தமருது...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
வவுனியாவில் தற்போது நடந்து வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இதுவரை வெளியான தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில்...