- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தப்பித் தவறியாவது கோட்டபாய ஆட்சிக்கு வந்தால், மஹிந்த ராஜபக்ஷ அவரை நீண்ட காலத்துக்கு ஜனாதிபதியாக இருக்கவிடமாட்டார்

தப்பித் தவறியாவது கோட்டபாய ஆட்சிக்கு வந்தால், மஹிந்த ராஜபக்ஷ அவரை நீண்ட காலத்துக்கு ஜனாதிபதியாக இருக்கவிடமாட்டார். தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியானவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...

சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாக் கனியாகும் ஜனாதிபதி பதவி

சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாக் கனியாகும் ஜனாதிபதி பதவி. கோடாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர்களுக்கிடையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் பலத்த போட்டி நிலவியபோதிலும், அண்மைய நாட்களாக சஜித்தின் வெற்றி வாய்ப்புகள் அந்தக்...

இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் கல்முனை மக்களின் உணர்வுகளில் விளையாடிவிட்டு இதுவரையில் மெளனமாக இருப்பது ஏன்?

இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் கல்முனை மக்களின் உணர்வுகளில் விளையாடிவிட்டு இதுவரையில் மெளனமாக இருப்பது ஏன்? https://www.facebook.com/483381705154183/posts/1417212081771136?vh=e&d=n&sfns=mo கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் சம்மந்தமான கல்முனை...

கல்முனை மண்ணின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காய் இந்த உள்ளுராட்சி பிரிப்பு விடயத்தில் நான் கவனமாக இருக்கிறேன்

 - தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா (எஸ்.அஷ்ரப்கான்) கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து அவரது வெற்றியில் நாமும் இணைவோம் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை  ஆதரித்து...

வடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா?

வரலாற்றுக் கடமைகளிலிருந்து வழிவிலகிய யதார்த்தம். வடக்கு,தெற்கு முஸ்லிம்களின் கூட்டிணைவு தனித்தேசியமாகுமா? -சுஐப்.எம்.காசிம். காலவோட்டத்திற்கேற்ப தேர்தல் களத்தை எவ்வாறு நகர்த்துவதென்பதை நாடி பிடித்துப்பார்ப்பதற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீனுடன் கடந்த வாரம் சென்ற களப் பயணங்கள் சமூக உணர்வுகளை உரசிச்சென்றது. வடக்கின்...

தற்போதைய ஆட்சியில் மக்களுக்கு விமர்சனங்கள் இருக்கின்ற நிலையில் சஜித்திற்கு வெற்றி கிட்டுமா என்று சிலர் நினைக்கலாம்

 புல்மோட்டையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றினால்தான் நாட்டின் பாதுகாப்பு நிச்சயிக்கப்படும் என்று பேசுகின்றனர். ஆனால், அவர்களது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு எனக்கூறி அவர்களது அரசாங்கத்தையே பாதுகாத்தனர். அவர்களது இலக்கு நாட்டை...

கல்முனையை காவுகொடுக்க ஹக்கீம் யார்? மக்களிடம் ஓர் அவசர வேண்டுகோள் -வை எல் எஸ் ஹமீட்

வை எல் எஸ் ஹமீட் எனதன்பின் கல்முனை சொந்தங்களே! அமைச்சர் ஹக்கீமின் சாய்ந்தமருது உரையைக் கேட்டதிலிருந்து மனம் சஞ்சலமாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தது சுமார் மூன்று மாதங்களில் பாராளுமன்றம் பெரும்பாலும் கலையும். அதனால் சாய்ந்தமருது...

சஜித்துக்கு ஆதரவு வழங்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. வவுனியாவில் தற்போது நடந்து வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. இதுவரை வெளியான தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில்...

Latest news

- Advertisement -spot_img