- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி

ரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஜனாதிபதியாக கொண்டுவந்ததுபோல, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய வேட்பாளரான அவரது மகனை ஜனாதிபதியாக கொண்டுவரவேண்டும். சஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல,...

ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை இன்று காலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு...

ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா

முஸ்லிம் மக்­களை ஏமாற்றி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய  காலம் தற்­போது மாற்­ற­ம­டைந்து விட்­டது. பல­மான தலை­மை­யி­லான ஆட்­சி­யை ஏற்­ப­டுத்த   நாட்டு மக்கள் அனை­வரும்  இன, மத பேத­மின்றி  முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்­கு­வார்கள்  என ...

மீண்டும் அரசியலுக்கு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்..

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவர் துபாயில் வசித்து வருகிறார். அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியையும்...

கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய ராஜபக்ச

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று காலை கையொப்பமிட்டார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச. மிரிஹானையில் உள்ள அவரது இல்லத்தில் இதற்காக நடந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின்...

“புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து கோத்தபாயவுக்கான ஆதரவினை அறிவித்தார் அதாஉல்லா

  தேசிய காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தலைமைத்துவ சபை எடுத்த தீர்மானத்தின் படி இன்று (10) பொதுஜன பெரமுன கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களை சந்தித்து தமது ஆதரவை...

கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

கோட்டபாய ராஜபக்சவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் இலங்கை பிரஜை தான் என்பதை உறுதி செய்தது .அதேநேரம் மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் ஏகமனதாக...

கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் MP ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களிக்க வேண்டும்

பாறுக் ஷிஹான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதரிக்கும் வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களித்து கல்முனை தொகுதியை மண் கெளவச் செய்து தமது எதிரிப்பை வெளிப்படுத்த வேண்டும் சாய்ந்தமருது...

சஜித் அவர்களே , அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு “சும்மா” ஆதரவு வழங்கவில்லை – பஷீர்

  (பஷீர் சேகு தாவூத் முன்னாள் அமைச்சர் ) றவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தலைவர் அஷ்ரஃப் தங்களது தந்தைக்கு ஆதரவு வழங்கியது போன்று றவூப் ஹக்கீம் உங்களுக்கு ஆதரவு வழங்குவதை...

ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக சஜித் தெரிவிப்பு

எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனது...

Latest news

- Advertisement -spot_img